Tuesday, November 30, 2010

உதவாக்கரை என்று திட்டினார் தந்தை
மனவருத்தத்துடன் நின்றிருந்தேன்
என் நிழலில் ஒன்றினால் ஒரு கிழவி
மனம் மகிழ்ச்சியானது
நான் உதவாக்கரை அல்ல என்று ...
ச. ஹரி சங்கர் 

No comments:

Post a Comment